சனிபகவானுக்கு ஒருவர் எழுதிய கடிதம்! படித்துவிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க!

சனிபகவான் என்றாலே பலரும் அஞ்சி நடுக்கத் தான் செய்கிறார்கள். காரனம் ஏழரை ஆரம்பித்து விடுவது தான். ஒருவரை சனி பிடித்து விட்டால் எந்தளவிற்கு ஆட்டி படைக்க முடியுமோ அந்த அளவிற்கு கஷ்டபட வைத்துவிடும். அதுவே சிலருக்கு மிகுந்த முன்னேற்றத்தை ஏற்படுத்துவதும் இந்த சனி தான். அப்படியிருக்கையில், சனிபகவானுக்கு ஒருவர் கிண்டலாக எழுதிய கடிதம் ஒன்று தற்போது இணையத்தில் தியாக பரவி வருகிறது. அந்த கடித்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது, எப்படி இருக்கிறீர்கள் ? நலமாகத்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்று … Continue reading சனிபகவானுக்கு ஒருவர் எழுதிய கடிதம்! படித்துவிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க!